கிறிஸ்துவுக்குள் மகிமையான ஜீவியம் (A Glorious Life in Christ) D.தானியேல் சுந்தரராஜ்

90.00

Share

“கர்த்தர் தம் முகத்தை உன் மேல் பிரகாசிக்கப்பண்ணி  உன் மேல் கிருபையாயிருக்கக்கடவர்” என்ற வாழ்த்து வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ( எண்.6:26 )  “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகம் வெட்கப்படவில்லை”. என்றும் பார்க்கிறோம். ( சங்.34:4) ஆகையால் நாம் தினமும், அடிக்கடியும் தேவனுடைய முகத்தைத் தேடி ஜெபித்து வரும்போது, அவருடைய ஒளி நம்மில் பிரகாசிக்கும். சங்கீதக்காரனும் தேவனை துதித்துப்பாடி, அவருடைய சமூகத்தில் வந்து “கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணும்”  என்று             ( சங்.4:6) விண்ணப்பம் பண்ணுகிறார்.

 

மகிமை என்கிறபோது அது ஒரு பிரகாசமானதாகவும், புகழ்ச்சியானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருப்பது நம் தேவன் தாமே உங்களுக்கு ஒரு பிரகாசமான, புகழ்ச்சியான, வெற்றிகரமான ஜீவியத்தை கட்டளையிடுவாராக!