பாக்கியவான்கள் (Bakkiyavaangal)

150.00

இயேசு போதித்த பாக்கிய வசனங்களை தியானித்து நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசிக்கும்போது நிச்சயமாகவே நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடைய முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே இயேசு போதித்த பாக்கிய வசனங்களை அறிந்து கொள்ள அவர் நமது மனதை திறக்க வேண்டும் என்றும் புரிந்து கொள்ள எதுவாக தேவ ஆவியானவர் நமக்கு விளக்க வேண்டும் என்றும் விளங்கிக்கொள்ள எதுவாக தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தரவேண்டும் என்றும் ஜெபித்து தியானிப்போமாக.

Share

பொருளடக்கம்
1. முன்னுரை ……………………….. . .. . .. .. . .. . 7

2. ஆவியில் எளிமையுள்ளவர்கள்…………………17

3. துயரப்படுகிறவர்கள்………………………………….47

4. சாந்தகுணமுள்ளவர்கள்……………………………..98

5. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்………………..125

6. இரக்கமுள்ளவர்கள்……………………………………..148

7. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்……………………….179

8. சமாதானம் பண்ணுகிறவர்கள்………………………..253

9. நீதியினிமித்த துன்பப்படுகிறவர்கள்………………301

10 முடிவுரை …………………………………………….434

11. உதவிய நூல்கள்…………………………………..450

Weight 275 kg
Dimensions 14 × 1.1 × 21.5 in