மரித்த மறுவினாடி (Mariththa Maruvinaadi)

60.00

மரித்த மறுவினாடி என்ன நடக்கிறது என்று அநேகருக்கு தெரிவதில்லை. அது மிகுந்த அதிர்ச்சியின் நேரமாய் இருக்கும். பாவிகளுக்கு அந்த நேரம் பயங்கரமான வேதனை தரும் அதிர்ச்சியாய் இருக்கும். ஆனால் பரிசுத்தவாங்களுக்கோ அது ஆனந்த அதிர்ச்சியாய் இருக்கும்.

மரித்த மறுவினாடி நீங்கள் பரலோக ராஜ்ய நம்பிக்கையோடு செல்லும்படி இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை யேசுவுக்கு ஒப்புகொடுக்காதிருந்தால் இன்று ஒப்புகொடுத்து விடுங்கள். நாம் எல்லாரும் பரலோகத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கர்த்தருடைய கிருபையை எண்ணி கோடி கோடி ஆண்டுகளாக அவரை போற்றி மகிழ்வோம்-

Share
Weight 154 kg
Dimensions 14 × 0.9 × 21.3 in