மிருகத்தைக் கேட்டுப்பார் ( Ask the Beast )

50.00

Share

தேவன் தமது மூலமாக அவ்வப்போது நமக்கு உணர்த்துகிறார். சிருஷ்டிகர் ஒருவர் உண்டென்பதை இயற்க்கை வெளிப்படுத்துவதாக வேதம் தெளிவாகக் கூறுகிறதல்லவா?

தேவனுடைய சிருஷ்டிகர் அனைத்தையும் ஆளப்பிறந்த மனிதன்  அந்தச் சிருஷ்டிகளுக்கு அடிமையாகிவிட்டான். தேவன் தன்னை எதற்காக சிருஷ்டித்தார்? என்னைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறார்? என் வாழ்வின் நோக்கமென்ன? போன்றவைகளை மனிதன் சிந்திப்பதில்லை. இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களும் தேவனுடைய நோக்கங்களை உணரமல், தேவனிடமிருந்து எவ்வாறு ஆசீர்வாதங்களைப் பெறலாம் என்பதை மட்டுமே சிந்திக்கிறார்கள். தேவனுடைய விருப்பத்தை அறிந்து செயல்படுவதைவிட தேவன் மூலமாகத் தங்களுடைய விருப்பங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதையே சிந்திக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த நூலானது ஊழியர்கள், விசுவாசிகள் போன்றோருக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.