வருகைக்கு ஆயத்தப்படுவது எப்படி? (Varugaikku Aayaththappaduvathu Eppadi?)

25.00

இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாயிருக்கும் காலத்தில் வாழ்கிறோம். அடிக்கடி கடல் கொந்தளிப்புகளும், உலகின் பல இடங்களில் நடக்கும் பயங்கர நிகழ்ச்சிகளும், இஸ்ரவேலருக்கு எதிராக பல நாடுகளும், குழுக்களும் இயங்கி வருவதும் கர்த்தரின் வருகை மிகவும் சமீபம் என்பதை உணர்த்துகின்றன. யாவற்றுக்கும் மேலாக நேரடியாக மிஷனரிகள் மூலமும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் நற்செய்தி அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே முடிவு மிகவும் சமீபமாகும். ஏனெனில் ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகத்தில் உள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும் என்று இயேசு கூறியுள்ளார். எனவே கர்த்தரின் வருகைக்கு நாம் ஆயத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.

Share
Weight 059 kg
Dimensions 14 × 0.4 × 21.3 in