வேதங்கள் சுட்டிகாட்டும் பலியின் மறைபொருள் (Vethangal Suttikaattum Baliyin Maraiporul)

60.00

மறை பொருள் விவிலியத்திலும், வேத கால சாஸ்திர நூல்களிலும் மையக் கருத்தாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு பலி ஆகும். அந்த பரந்த பரிமாங்களை இந்த சிறிய நூலில் விவரிப்பது இயலாதென்பதால் அதன் அடிப்படை கூறுகள் மட்டும் இதில் விளக்கப்படுகின்றன. தற்கால கிறிஸ்தவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாத இரு உண்மை இந்தியாவில் தொண்டு தொட்டு கடவுளை தேடி அலைந்த ரிஷிகளும், சந்நியாசிகளும் ஆவியானவர் மூலம் பெற்றுக்கொண்ட வெளிப்பாடுகள் மூலம் இன்றும்  எந்தவொரு வேதாந்தியும் சத்தியத்தின் பூரண நிறைவேறுதலை இயேசு கிறிஸ்துவில் கண்டடைய முடியும். இறைவன் செலுத்திய சிலுவை பலியை மையப்படுத்தும் பண்டிதர் ஷர்மாவின் இந்த நூல் பரலோக பயணிகளை சத்தியத்தில் நடத்தும் என்பதில் ஐயமில்லை.

Out of stock

Share