அற்புதமாக்கும் விசுவாச விதை (Arputhamaakkum Visuvaasa Vithai)

100.00

பூமியுள்ள நாளாளவும் விதைப்பும் அறுப்பும் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. இதிலிருந்து கிடைத்த வெளிப்படுத்தலின் அடிப்படையில் ஆசிரியர் ஓரல் ராபர்ட்ஸ் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார். இயேசு கிறிஸ்து தம் மீது வைக்கும் விசுவாசத்தை விதைக்கு ஒப்பிட்டு அனேக முறை குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு கருத்தை அல்லது நமது விருப்பத்தை நமது மனதில் கருக்கொள்ள செய்கிறோமோ அவ்விருப்பத்தை விசுவாசத்தின் நிச்சயத்தோடு விதைக்கும்போது விதைக்கப்பட்ட விசுவாச விதை மிகுந்த பலனை பெருக்கி தருகிறது. கருத்தை வாசியுங்கள். உங்கள் வாழ்வில் செயல்படுத்துங்கள். இம்மைக்கும் மறுமைக்குமான நிறைவான ஆசிர்வாதங்களை நீங்களும் பெற்றுகொள்ளுவீர்கள்.

Share

               பொருளடக்கம்
பகுதி- 1
விசுவாச விதையின் மூன்று முக்கிய கொள்கைகள்
பகுதி -2
இயேசு என்னும் மனிதர் , எப்படி உங்கள் தேவைகளுக்கு விடையாய் இருக்க முடியும்
பகுதி -3
உங்கள் ஆசீர்வாதப் உடன்படிக்கை செயல்படுகிறதா?
உங்களை நீங்களே சோதித்து அறிவது எப்படி?

Weight 175 kg
Dimensions 13.9 × 0.8 × 21.3 in

You may also like…