எருசலேம் (Erusalem)

50.00

உலகளவில் மூன்று மிகப்பெரிய தனிச்சிறப்பு பெற்ற மதங்களின் காரணமாக அநேகருக்கு எருசலேம் முடிவற்ற சர்ச்சைக்குரிய நகரமாகவே இருந்து வருகிறது. அதன் எல்லையை வரையறுக்க முயற்சிப்போருக்கு அது பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இந்த நகரத்தை குறித்துதான் இயேசு கண்ணீர் விட்டார். ஏனெனில் “இராஜா வாழ்க” என்று இயேசுவை துதி பாடிய அதே எருசலேம் சில நாட்களுக்குள் அவரை சிலுவையில் அறைந்தது. எருசலேமைக் குறித்த அனேக தீர்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன. மீதமுள்ள தீர்கதரிசன நிறைவேறுதலை காண உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றி தெளிவான விளக்கங்கள் அடங்கிய நூல்.

Share
Weight 126 kg
Dimensions 13.9 × 0.7 × 21.4 in

You may also like…