நித்தியத்தில் நித்திய மகிழ்ச்சி (Nithiyathil Nithiya Magilchi)

50.00

வாழ்க்கையில் நாம் காணும் மரணம் நமக்கு உணர்த்தும் பாடம் ‘’மரணத்துக்கு யாரும் தப்ப முடியாது’’ என்பதாகும் மரணம் வெறும் நினைவூட்டுதல் மாத்திரமல்ல. அது ஓர் எச்சரிக்கை. ஆண்டவர் நமக்காக சம்பாதித்த மீட்பை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் இவ்வுலகில் மீதமுள்ள வாழ்க்கையாவது ஆண்டவருடைய வசனத்தை பின்பற்றி நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று அது நமக்கு உணர்த்துகிறது. இந்நூலை படித்து முடிக்குமுன் நீங்கள் மரண பயத்தினின்று விடுபட்டு ஆண்டவரை சந்திக்க நீங்கள் ஆயத்தப்படுவீர்கள் என நம்புகிறோம்,

Share
Weight 098 kg
Dimensions 14 × 0.5 × 21.3 in